tag:blogger.com,1999:blog-795802244016897556.post417690933556230709..comments2023-08-06T17:47:59.838+05:30Comments on மாப்ள ஹரிஸ்..: அசைவ கொத்து 02ஹரிஸ் Harishhttp://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-795802244016897556.post-1837980773427675682010-12-10T16:29:42.740+05:302010-12-10T16:29:42.740+05:30//இருவர் மனமொத்து சேர்ந்து வாழ முடிவெடுத்தபின் அவர...//இருவர் மனமொத்து சேர்ந்து வாழ முடிவெடுத்தபின் அவர்கள் திருமணம் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன?.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதால் சமுதாயத்திற்க்கோ பிறருக்கோ எந்த இழப்பும் இல்லை. //இதன் விளைவு இப்போது தெரியாது. பக்கத்து வீடு பற்றி எறிந்தால் என்ன, நாம் அவர்கள் சுதந்திரத்தில் தலையிட முடியாது என்று சும்மா இருக்க முடியுமா? இந்த வழக்கம் தொத்து வியாதி போல சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் பரவும். நாளை உங்கள் மகளே [ஒரு வேலை அப்படி ஒருத்தர் இருந்தால்] இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது வாழ்கிறேன், என்றால் நீங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வீர்களா? ஆனால் அதுதான் நடக்கும். இது ஒரு தப்பே இல்லை என்ற நிலை வரும் போது உங்களால் தடுக்கவே முடியாது. உள்ளுக்குள்ளேயே அழ வேண்டியிருக்கும், பரவாயில்லையா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-3829335501801440952010-12-10T16:26:13.179+05:302010-12-10T16:26:13.179+05:30//ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர...//ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்.// மாணவர்களை தண்டிப்பது கிரிமினல் குற்றம் என்ற சட்டம் போட்டு, மாணவர்களை சல்லிப் பயல்கலாக மாற்றும் மஞ்சள் துண்டுவின் திட்டம்தான் இதற்க்குக் காரணம். அடியாத மாடு பணியாது. பெற்றோர்களே கூட பிள்ளைகளை செம்மையாக கவனித்தால் தான் வழிக்கே வருவார்கள். இது நாம் எல்லோரும் கண்கூடாகக் காண்பது. அப்படி இருக்கும் போது ஆசிரியர்கள் எதுவுமே செய்யக் கூடாது என்றால் எப்படி? இப்போது மாணவர்கள், வீட்டுப் பாடம் செய்யச் சொல்லி கண்டிக்கும் ஆசிரியர்களைப் பார்த்து, "நீ என்னை அடித்தாய் என்று போலீசில் புகார் செய்வேன்" என்று மிரட்டும் நிலை உள்ளது. ஆசிரியர், "எனக்கேன் வம்பு நீ படிப்பதும் படிக்காததும் உன் தலை எழுத்து" என்று விட்டு விடுவார். இந்த மாணவ சமுதாயம் உருப்படவா போகிறது? உருப்படக் கூடாது என்பதுதானே மஞ்சள் துண்டுவின் நோக்கம். வருங்காலத்தில் சாரயக் கடையில் வேலை செய்யத்தான் அவன் போக வேண்டும். ஹிந்தி படிக்கக் கூடாது என்று நம் சமுதாயத்தை உருப்படாமல் செய்த மஞ்சள் துண்டுவின் இன்னொரு சேவை இது. அவனும் அவன் கட்சியும் இருக்கும் வரை தமிழம் உருப்படாது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-60002441404681598382010-12-10T16:19:16.475+05:302010-12-10T16:19:16.475+05:30//தனக்கு உதவி செய்தவன் திருடனாகவோ ரௌடியாகவோ இருந்த...//தனக்கு உதவி செய்தவன் திருடனாகவோ ரௌடியாகவோ இருந்தாலும் அவனை ஆதர்சன நாயகனாக கொண்டாடுவது சினிமாவில் மட்டுமே இருக்கும் என எண்ணினேன்.நாங்கள் நிஜத்திலும் அப்படித்தான் என காட்டிவிட்டனர் மக்கள்.//ஏங்க நீங்க ஒன்னு, இவரைப் போயி எவன் மாலை போட்டு வரவேற்ப்பான்? எல்லாம் கழகக் கண்மணிகளா இருக்கும். கள்ள ஓட்டு போடுதல், ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றுதல், ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா என்று வெவ்வேறு துறைகள் கொண்ட கட்சி இது. இந்த மாதிரி திருடிவிட்டு மாட்டிக் கொண்டு மானம் போய் வருபவர்களையும், வரவேற்க அடியாட்கள் இருக்க மாட்டார்களா? "கலகக்" கண்மணிகளாயிற்றே? ரஞ்சிதா கிட்ட மாட்டிகிட்ட சாமியார் இப்பவும் நான் நிரபராதிதான்னு வாதாட வில்லையா? அதே மாதிரி இந்த நாதாரிகளும் கடைசி வரை நிரபராதிதான்னு சொல்லிகிட்டே இருக்கும். நிரூபிச்சாலும், தலித்துக்கு எதிரான பார்ப்பன சதின்னு சொல்லும், ஆனா மக்கள் பணம் ஒன்னே முக்கால் லட்சம் கோடி நரி தின்று விட்ட கோழிதானே, மீண்டும் கூவவா போகிறது?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-20913202237566543952010-11-26T17:05:03.714+05:302010-11-26T17:05:03.714+05:30ரைட்டு சார்..ரைட்டு சார்..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-23763874136340673612010-11-26T16:58:32.179+05:302010-11-26T16:58:32.179+05:30//எல்லோரையும் மதிக்க நினைப்பவன்...சில நேரங்களில் ச...//எல்லோரையும் மதிக்க நினைப்பவன்...சில நேரங்களில் சிலரை மிதிக்கவும் நினைப்பேன்...//<br />அரசியல்வாதிகள்,ஆசிரியர்கள்,போதகர்கள்,சாமியார்கள் இப்படி நீளும் பட்டியலில் நல்லவர்களும்,கெட்டவர்களும் உள்ளனர். அவர்களுடைய செயல்பாட்டிற்க்கு தகுந்தமாதிரி சமுதாயம் மதிக்கவோ,மிதிக்கவோ செய்கிறது.அது சமுதாயத்தின் குறையல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-3126821809030733742010-11-26T14:36:00.206+05:302010-11-26T14:36:00.206+05:30parattugal nanbare nalla aakkam
nalla vazhi nadath...parattugal nanbare nalla aakkam<br />nalla vazhi nadaththal gal <br />polurdhayanithiபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-37764183551558835862010-11-26T10:13:16.815+05:302010-11-26T10:13:16.815+05:30@விக்கி
நன்றி..@விக்கி <br /><br />நன்றி..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-64125898350612966322010-11-26T10:12:35.229+05:302010-11-26T10:12:35.229+05:30@lk
+1000000001@lk<br /><br />+1000000001ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-43079567632579476852010-11-26T08:14:04.256+05:302010-11-26T08:14:04.256+05:30நன்றி,
வாழ்வோம், வாழ வைப்போம்.
நடத்துங்க...........நன்றி,<br /><br />வாழ்வோம், வாழ வைப்போம்.<br /><br />நடத்துங்க...............Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-21667067006888247462010-11-26T07:33:00.990+05:302010-11-26T07:33:00.990+05:30//லிவிங் டூ கெதர் இரு குடும்பங்களை முதலில் பாதிக்க...//லிவிங் டூ கெதர் இரு குடும்பங்களை முதலில் பாதிக்கும், பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும். //<br /><br />+100000000எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-37386660796026891162010-11-26T07:32:23.256+05:302010-11-26T07:32:23.256+05:30லிவிங் டுகேதரை தவிர்த்து மத்தது எல்லாம் அருமைலிவிங் டுகேதரை தவிர்த்து மத்தது எல்லாம் அருமைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-27252920574779123162010-11-25T22:49:17.475+05:302010-11-25T22:49:17.475+05:30@அமுதா கிருஷ்ணன்
கட்டுப்பாடில்லாத தைரியம் தான் த...@அமுதா கிருஷ்ணன் <br /><br />கட்டுப்பாடில்லாத தைரியம் தான் திமிர்.<br /><br />வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி,,ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-59340378686743939602010-11-25T22:46:18.709+05:302010-11-25T22:46:18.709+05:30@எஸ்.கே
@ஆர்.கே.சதீஷ்குமார்
@சாமக்கோடங்கி
நன்றி.....@எஸ்.கே<br />@ஆர்.கே.சதீஷ்குமார்<br />@சாமக்கோடங்கி<br /><br />நன்றி..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-44571112893803286602010-11-25T22:44:23.723+05:302010-11-25T22:44:23.723+05:30@farhan
அடுத்த கொத்துல கொஞ்சம் உப்பும் போட்டுருவோ...@farhan<br /><br />அடுத்த கொத்துல கொஞ்சம் உப்பும் போட்டுருவோம்..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-35658062267962553142010-11-25T22:42:40.212+05:302010-11-25T22:42:40.212+05:30நன்றி திலீப்.நன்றி திலீப்.ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-37062356427891327702010-11-25T22:41:01.698+05:302010-11-25T22:41:01.698+05:30நன்றி பாபு..நன்றி பாபு..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-87934545791164109452010-11-25T22:40:43.233+05:302010-11-25T22:40:43.233+05:30நன்றி இந்திராநன்றி இந்திராஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-18934433985802878292010-11-25T22:33:22.031+05:302010-11-25T22:33:22.031+05:30தைரியமான மாணவர் இல்லை..திமிரெடுத்த மாணவராய் இருப்ப...தைரியமான மாணவர் இல்லை..திமிரெடுத்த மாணவராய் இருப்பான்.. லிவிங் டூ கெதர் இரு குடும்பங்களை முதலில் பாதிக்கும், பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-88481698242532158782010-11-25T21:24:56.545+05:302010-11-25T21:24:56.545+05:30//நாகர்கோவிலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் த...//நாகர்கோவிலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தனது வகுப்பாசிரியரை தாக்கியிருக்கிறார்.ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்.சம்பவம் நடந்ததற்க்கான காரண காரியங்கள் ஆராயபட வேண்டியது அவசியம். ஆனால் எனது ஆச்சர்யம் ,ஒரு ஆசிரியரை அடிக்கும் அளவிற்க்கு தைரியம் இம்மாணவனுக்கு எங்கிருந்து வந்தது?.ஆசியரின் கண்டிப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதை விடுத்து அவரை கேலி செய்யவும் எதிர்க்கவும் வழிகாட்டியது எது?.நமது தமிழ் சினிமாக்களும் இதற்க்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். ஆசிரியர்களை மொக்கை,அருவை,சருக்குமரம் என்று கேலி செய்வதும் தண்டிக்கும் ஆசிரியரை எதிர்த்து அடிப்பதும் இங்கிருந்து தான் வந்திருக்கும்//<br /><br />சரிதான் நண்பா...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-11696620385340966952010-11-25T21:18:22.309+05:302010-11-25T21:18:22.309+05:30நச்சுன்னு இருக்குநச்சுன்னு இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-14837266110242318192010-11-25T21:18:06.965+05:302010-11-25T21:18:06.965+05:30அருமையான சொற்கள்அருமையான சொற்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-243584432224804302010-11-25T21:17:48.837+05:302010-11-25T21:17:48.837+05:30சூப்பரா இருக்குய்யா வாழ்த்துக்கள்சூப்பரா இருக்குய்யா வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-55722385647092524342010-11-25T17:03:45.925+05:302010-11-25T17:03:45.925+05:30தொகுப்பு சிறப்பு!தொகுப்பு சிறப்பு!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-49103337647378308122010-11-25T13:59:44.841+05:302010-11-25T13:59:44.841+05:30கொத்து உப்பு கம்மி காரம் தூக்கல் ...கொத்து உப்பு கம்மி காரம் தூக்கல் ...FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-795802244016897556.post-26398486475614071452010-11-25T13:22:19.585+05:302010-11-25T13:22:19.585+05:30//திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி ...//திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தாலும் இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை//<br /><br />சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ஹரிஸ்.மனங்களை பொருத்தே வாழ்க்கை அமையும்.<br />கொத்து சூப்பர்டிலீப்https://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.com